நீ பேசுகையில்
அதரங்கள் அசைவு காணவேண்டும்
நீ சிரிக்கையில்
கன்னக்குழி காணவேண்டும்
நீ நடக்கையில்
பாத சுவடு காணவேண்டும்
உன் கோபத்தில்
மைவிழிகள் காணவேண்டும்
முகில் நிறத்தவளே..
முகம் காட்ட வா.
முன்கோபம்
உன்னால் அழகு பெற்றது.
என்கோபம் பொய் என்றறிவாய்.
தனிமை பொறுக்கா நீ...
தனியனாய் எனை விடாதே.
அதரங்கள் அசைவு காணவேண்டும்
நீ சிரிக்கையில்
கன்னக்குழி காணவேண்டும்
நீ நடக்கையில்
பாத சுவடு காணவேண்டும்
உன் கோபத்தில்
மைவிழிகள் காணவேண்டும்
முகில் நிறத்தவளே..
முகம் காட்ட வா.
முன்கோபம்
உன்னால் அழகு பெற்றது.
என்கோபம் பொய் என்றறிவாய்.
தனிமை பொறுக்கா நீ...
தனியனாய் எனை விடாதே.
No comments:
Post a Comment