அருள்
மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை, பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.
Saturday, January 9, 2010
LoVe
சேர்ந்து சுற்று
ஒன்றாய் வாழ்
அலுக்க, அலுக்க
புணர்ந்து மகிழ்
அவள் வலி உணர்
பிணக்கு கொள்
ஊடல் கொண்டாடு
கூடல் செய்
முரண்பட்டு நில்
கோபம் கொள்
நிஜ முகம் காட்டு
இத்தனையும் மீறி
இருவரிடமும் காதல் மிச்சம் இருந்தால்
திருமணம் செய்.
thx-cable sankar
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment